10/01/2026
முல்லை மண்ணில் - கல்விக்காய் கனவுகளை விதைத்திருந்த
சிறு உள்ளங்களுக்கு,
கரம் கொடுத்து எழுந்திடச் செய்திட
உளம் கொண்டு விரைந்தோம் நாம்...
தமிழ் மாணவர் ஒன்றியமாய்...
களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் "மதுகை - 2025" ற்கு பின்னரான சமூக செயற்றிட்டங்களில் இரண்டாவதும் இறுதியுமான செயற்றிட்டமாய், முல்லைத்தீவு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தருணமிது . . .
✍️வரிகள் : கலையரசி கிருபாரூபன்