29/06/2022
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோயில் திருத்தேர் பெருவிழா 6.7.2022 புதன்கிழமை காலை 9 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அருள் பெற அழைக்கின்றோம்.