17/02/2020
சீதாராம் சேவா சமாஜம் சார்பாக நங்கநல்லூர் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி பரிமல மண்டபத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற கூத்தனூர் சரஸ்வதி, திருவஹீந்திபுரம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோகஹயக்ரீவர் ஆலயங்களின் சன்னதிகளில் திருவடிகளில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ஹோமங்களில் வைத்த பேனா பென்சில் மற்றும் ஹோமங்களில் சங்கல்பம் செய்து ஆசீர்வாத பிரசாதமாக வழங்கப்பட்டது,
அடியேனின் புஷ்ப மலர் அலங்காரம் செய்யப்பட்டது